மலர்களால் சிலவேளை
மார்பையும் மர்மத்தையும்மறைத்துக்கொள்கிறாய்.
மலைச்சாரலிலோ நதிக்ரைகளிலோ
மரங்களின் கீழோ அணைத்தபடி
காதல் பகிர்கிறாய்.
மலர் கொடுத்து வரவேற்கிறாய்
திராட்சைகளை மரத்தின்கீழும் உண்கிறாய்.
மரங்களில் இதயம் வரைந்து பெயரிடுகின்றாய்.
ஆதியை நீ நினைவுபடுத்தும் யாவும் அற்புதம்
வேட்டையை தவிர.....
No comments:
Post a Comment