.

Monday, 26 May 2014

தாய்





பொன்-காந்தன்





முன்பு நான்
பூக்கடைக்கு போகும்போதும்
கவனம் கவனமென்று
நுாறுகவனம் சொல்ல தாயிருந்தாள்.
இன்று
போர்க்களம் போகிறேன்
தாயிருந்த இடத்தை
கவனம் கவனம் கவனமென்று
ஆயிரம் கவனம் சொல்லி
நான் போகிறேன்.

No comments:

Post a Comment

Ş