.

Monday, 26 May 2014

அம்மாவின் விடுதலை





பொன்-காந்தன்








பத்திரிகையை பக்கம் விடாமல்
அவசரமாய் படித்தாள் அம்மா.
இளம்பெண்கள் யாரும்
அவர்களால் கைது செய்யப்படவில்லை.
பெருமூச்செறிந்தாள் அம்மா.
ஆழ்ந்த விடுதலை அவள் முகத்தில்.

No comments:

Post a Comment

Ş