.

Saturday, 25 January 2014

அடையாளம்-பொன்.காந்தன்





அடையாளம்
----------------
பறவை வாழ்வை
சிறகில் நிச்சயித்து வைத்திருக்கின்றது.
எமக்கு எது
ஆளுக்காள் வேறுவேறு சொல்கிறோம்.
அதனால்தானோ என்னவோ

பறக்க முடியால் இருக்கின்றோம்.

No comments:

Post a Comment

Ş